ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இதனால் ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன