தோழர் மணியம் அவர்களின் 25ஆவது சிரார்த்ததினத்தையொட்டி நூல் வெளியீடு

maniyam0இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது), புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 25ஆம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு வெளியான லெனின் மதிவாணன் அவர்களின் சமூக இலக்கியத் தளங்களில் படைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. பேராசிரியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு ஆர் சங்கரமணிவண்ணன், மல்லிகைப்பூ சந்தி திலகர், எம். வாமதேவன், கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

maniyam2maniyam