தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 25ஆவது அண்டு நினைவு-

tholar KA subramaniam ninaivu (5)tholar KA subramaniam ninaivu (4)tholar KA subramaniam ninaivu (3)tholar KA subramaniam ninaivu (2)tholar KA subramaniam ninaivu (1)மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடித் தோழருமான கே.ஏ .சுப்பிரமணியத்தின் 25ஆவது ஆண்டு நினைவும் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களால் எழுதப்பட்ட “தோழர் மணியம் நினைவுகள்” என்ற நூல் வெளியீடும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனையில் இடம்பெற்றுள்ளது.