யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்தில் 15.01.2015 தைத்திருநாள் அன்று மூளாய் வேரம் பகுதியில் உள்ள வளர்மதி விளையாட்டுக் கழகத்தினர் துடுப்பாட்ட நிகழ்வை நடாத்தினர் இவ் நிகழ்வின்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வ பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார். தொடர்ந்து விளையாட்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு அவர் பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.

valarmathi1valarmathi2valarmathi3valarmathi4