வலிமேற்கில் மகளிர் எழுச்சி வாரத்தின் ஏழாம்நாள் நிகழ்வுகள்-

makleerthinam02makleerthinam01makleerthinam10makleerthinam11makleerthinam12யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்ட மகளிர் எழுச்சி வாரத்தின் ஏழாம் நாள் நிகழ்வான makleerthinam13பாடசாலை மாணவிகளை வலுவூட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் வலி மேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் நிகழ்வுகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைததது நிகழ்வுகளில் மாணவர்களை ஊக்குவித்தார். பாரம்பரியமான போலம் போடுதல் மற்றும் பூமாலை கட்டுதல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன. இவ் நிகழ்வுகளின் போது பாடசாலை மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.