Header image alt text

இந்தியா அரசாங்கத்தின் உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலை

malayagam1malayagamஇந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பார்வையிடுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சனிக்கிழமை விஜயம் செய்தார். டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அன்வர் ஹம்தானியின் அழைப்பிலேயே அவர் விஜயம் செய்தார். Read more

த.தே.கூட்டமைப்புக்கான எதிர்க்கட்சி தலைவர் பதவியை தடுத்துநிறுத்த திட்டம் – ஜனா

janaஇலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகள் காணப்படும் நிலையில், அதை வழங்காமல்  தடுத்துநிறுத்துவதற்கு சிலர் திட்டமிட்டு வருகின்றார்கள் என்று கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.இந்த நாட்டில் போராட்டம் முடிவுக்கு வந்தாலும்,  தமிழ் மக்களுக்குரிய தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.  தற்போது புதிய அரசு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்திலும் தேசிய அரசு நிறுவப்பட்டுள்ளது. Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர சம்பந்தனுக்கு உரிமையில்லை – ஆனந்தசங்கரி

sangaree_sampanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சம்பிரதாயம் நடைமுறைகள், வழமைகள் போன்றவற்றுடன் சம்மந்தப்படுகின்ற ஒரு விடயத்தில் நான் சாதாரணமாக தலையிட்டிருக்கமாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு தார்மீக உரிமையோ சட்டரீதியான உரிமையோ கிடையாது. Read more