போரினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_6985முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விக்கான வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் உதவித்திட்டத்தில் ஏற்கனவே உள்ள 43 பிள்ளைகளுடன் இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரவுக்குட்பட்ட சுமார் 20 பிள்ளைகளின் வங்கிக்கணக்கில் தலா 1000 ரூபா வைப்பிலிடப்பட்டு அவர்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா கல்விக்கான கொடுப்பனவு செயற்திட்டத்தினை துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வழங்கி வைத்தார். இதற்கான நிதி அனுசரனையை அநசஉயவெடைந ளநஉரசவைல ளநசஎiஉந உதவியாளர் திரு. சுகுமார் அவர்கள் வழங்கியுள்ளார்.

IMG_6984 IMG_6985 IMG_6988