சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை மாணவர்களுக்கு உதவி-(படங்கள் இணைப்பு)

unnamed (2)யாழ். வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது அழைப்பின் பிரகாரம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய நாளிதழான உதயன் பத்திரிகை நிறுவனப் பணிப்பாளருமான கௌரவ. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கள் சங்கரத்தை சினனம்மா வித்தியாசாலைக்கு விஜயம் மேற்கொண்டு உதயன் பத்திரிக்கையின் 30ஆவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு மாணவர்கட்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

unnamed (2)unnamed (1) unnamed (3) unnamed