Header image alt text

தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின், இன்றைய சந்திப்பில் நடந்தது என்ன?  – 30.08.2015 ஊடக அறிக்கை

tna (4)தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபி .ஆர் .எல் .எப்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் 2015 ஆகஸ்ட் 30ம் திகதி (இன்றைய தினம்) கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். Read more

 தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் -உதவி 8

வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் தழிழ் ஒலி வானொலிக்கூடாக புலம் பெயர் உறவுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம் என்ற உதவித்திட்டடத்தின் 8வது உதவித்திட்டம் சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்ட உதவியின் வாயிலாக அண்மையில் அராலி ஊரத்தி பகுதியில் 21 பாடசாலை மாணவர்கட்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. Read more

திட்டமிட்ட வகையில் மாணவர் சமூகத்தினை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிரான விழிப்புணர்வு

valiwest01அண்மையில் வலி மேற்கு பிரதேசத்திற்கு உடபட்ட பாடசாலை மாணவர்களை இணைத்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையை வடமாகாண நல்லொழுக்க சம்மேளனம் நடாத்தியது. இவ் நிகழ்வானது சித்தன்கேணி சிவன்தேவஸ்தான முன்றலில் ஆரம்பித்து சங்கானை மத்திய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரமுகர்கள் பலரும் உரையாற்றினர். இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் Read more