தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின், இன்றைய சந்திப்பில் நடந்தது என்ன? – 30.08.2015 ஊடக அறிக்கை
தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபி .ஆர் .எல் .எப்) ஆகியவற்றின் உயர் மட்ட உறுப்பினர்கள் கொழும்பில் 2015 ஆகஸ்ட் 30ம் திகதி (இன்றைய தினம்) கூடி தேர்தலுக்குப் பின்னரான கள நிலவரங்கள் தொடர்பாகவும், அரசியல் நிலவரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். Read more