ஈழத் தமிழ் மக்களுக்கு நேற்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற நாள் வடக்கு மாகாண முதலமைச்சர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இலங்கை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் மகிழ்ச்சி தருகிறது என்றார்.
நேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்று கூறியுள்ள அவர் நாம் இதுவரை காலமும் எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு ஒரு பதில் கிடைப்பதைபோல அமைந்த நாள் என்று தெரிவித்தார். Read more