முதலாம் வட்டாரம் முள்ளியவளையில் பனைவிதை நடுகை-(படங்கள் இணைப்பு)

IMG_3205முல்லைத்தீவு மாவட்டம், முதலாம் வட்டாரம், முள்ளியவளை பொதுநோக்கு மண்டபத்தில் பனை விதைகளை நடுகின்ற நகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. அன்ரனி ஜெகநாதன், திரு. கந்தையா சிவநேசன்(பவன்) ஆகியோரும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவி ஆணையாளர், பொது முகாமையாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_3202 IMG_3218 IMG_3222 IMG_3229 IMG_3235 IMG_3239