வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் தண்ணீர் இறைக்கும் மோட்டார் அன்பளிப்பு-

rவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு தண்ணீர் இறைக்கும் நீர் இறைக்கும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டன.

ஜெகதீஸ்வரன் கடந்த கால யுத்தத்தின்போது தலையில் ஏற்பட்ட காயத்தினால் தனது இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார்.

இவர் அன்றாடம் தமக்கு தண்ணீர் எடுப்பதற்கான பிரச்சனை தொடர்பாக எமக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே 29,298 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புலம்பெயர்வு உறவுகள் வழங்கிய நிதியில் இருந்து அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)