எதிர்வரும் மாதங்கள் இலங்கைக்கு முக்கியமானதாக இருக்கும் – செய்யித் அல் ஹுசைன்
நாட்டினுள்ள நிலையான சமாதானம், பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் அவர்களுக்கே உரித்தான முறையில் வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செய்யித் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய முக்கிய பல நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார். Read more