சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா-

werer (2)யாழ். சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் 2016 ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா 26.06.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு தலைவர் தா.நாகநாதன் அவர்களது தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்,

சிறப்பு விருந்தினர்களாக திரு த.உலகநாதன் அவர்களுடன் திரு அ.நித்தியானந்தமனுநீதி அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள், கௌரவ விருந்தினர்களாக செல்வி நா.நிரஞ்சனா (வலி-மேற்கு முன்பள்ளி இணைப்பாளர்) அவர்களுடன், செல்வி து.அனுஷா (வலி_மேற்கு முன்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் சனசமூக நிலைய செயலாளர் அ.கௌதமன் அவர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பங்கேற்றிருந்தனர்.

assdewq fewre ert werer