கீரிமலை இறங்குதுறை அமைக்கும் கடற்படையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு-

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இறங்குதுறையினை தையிட்டி, மயிலிட்டி பகுதியில் அமைக்க வேண்டியதை விட்டுவிட்டு இங்கு அமைப்பது ஆலயத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் என்பதோடு, கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் வந்துவிட்டது என்றுகூறி மயிலிட்டி துறைமுகத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையாகவும் அமைந்துவிடும் என்று தெரிவித்தார்.