இலங்கையின் புதிய அரசியல் சட்ட யாப்பு உருவாக்க குழுவின் முக்கிய அங்கத்தவர் பா.ம.உறுப்பினர் ஜெயம்பதி விக்கிரமரட்ன உலக நாடுகளில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களின் சந்திப்பின் தொடர்ச்சியாக ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் புலம்பெயர் இங்கையர்களை சந்திந்து புதிய அரசியல் சட்ட யாப்பு தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்து அது தொடர்பான விளக்கங்களையும் அளித்தார் இச்சத்திப்பில் புளொட் சர்பில் அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகநாதன் அவர்களும் ஜோமன் கிளைத் தோழர்களான பாவானந்தன், சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். Read more