4கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய பிரதமருக்கு ஒரு மகஜரை 7 தமிழ் கட்சிகள்

(தமிழரசு கட்சி, ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலை கூட்டணி, ஈபிடீபி, புளொட், டெலோ, தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஆகியன இணைந்து மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் உயர்திரு நடராஜனிடம் இன்றுமாலை 8.00மணியளவில் கையளித்துள்ளன.
2 3a 3b 5