roshan-gunatillekeமுன்னாள் விமானப்படை தளபதி எயார் மாஷ்சல் ரொஷான் குணதிலக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்வனவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.