Header image alt text

2கோப்பாய் கோமகன் வன்னியசிங்கத்தின் 57ஆவது நினைவுதின நிகழ்வு யாழ்ப்பாணம் நீர்வேலி வாழைக்குலை சந்தையில் நேற்று (20.09.2016) மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நினைவுப் பேருரையினை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா நிகழ்த்தினார். இந்நிகழ்வில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், ச.சுகிர்தன், தர்மலிங்கம், மற்றும் மறவன்புலோ சச்சிதானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். Read more

p1390928“எழுக தமிழ்” பேரணிக்கு மக்களை அணிதிரட்டுவதற்காகவும், பேரணிக்கு மக்களுடைய ஆதரவைக் கோருவதற்காகவும்,

பேரணி தொடர்பான ஒழுங்குகள் பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்காகவும் நேற்று (20.09.2016) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. Read more

dss ere potus_phone_toutநியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பொதுச்சபையின் 71வது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் ரேண்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இந்த இருதரப்பு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
Read more