p1390928“எழுக தமிழ்” பேரணிக்கு மக்களை அணிதிரட்டுவதற்காகவும், பேரணிக்கு மக்களுடைய ஆதரவைக் கோருவதற்காகவும்,

பேரணி தொடர்பான ஒழுங்குகள் பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்காகவும் நேற்று (20.09.2016) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது.

p1390928 p1390932