முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கராத்தே போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், விளையாட்டு அதிகாரி மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
Posted by plotenewseditor on 28 September 2016
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான கராத்தே போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன், விளையாட்டு அதிகாரி மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.