dsssஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்ற அவர் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.