பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் இந்தியா இன்று அதிகாலை விமான தாக்குதல் நடத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் பாகிஸ்தான் தீவிரவாத முகாமைச் சேர்ந்த 2பேர் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்திகள் தெரிவித்துள்ளன. யூரி தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 17பேர் பலியானார்கள். அப்பொழுது கண்டனம் தெரிவித்து வந்த இந்தியா பாகிஸ்தானை சர்வதேச சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தவே முயற்சிகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது. Read more