jeyantha-weerawansaவிமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோர் எதிர்வரும் 10ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.