former-navy-commanderமுன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜாராகியுள்ளார். இவர் இன்றுகாலை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணமல் போனதாக கூறப்படும் 11 இளைஞர்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.