graduateவேலையற்ற பட்டதாரிகளால் மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, காந்தி பூங்கா வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்புமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.