anurathapuram-jailஅநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.