Header image alt text

jaffna-university-studentயாழ். கொக்குவில் குளப்பிட்டியில் நேற்று முன்தினம் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு வழங்கப்படும் என, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ். பொது நூலகத்தில் ஜனாதிபதி தமிழ் ஊடகப் பிரிவினர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். Read more

ssssdமட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு 9.30அளவில் இசை நிகழ்ச்சியினைக் கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தபோது, சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் வைத்து, வேகத்தினைக் கட்டுப்படுத்த முடியாமல் மரம் ஒன்றில் மோதிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. Read more