sவட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரசன்னா கஐநிதி தம்பதிகளின் 1வது ஆண்டு திருமண நாள் நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டம் பாரதி இல்லத்திலுள்ள 108 பெண் பிள்ளைகளுக்கு சுமார் 30,000 ரூபா பெறுமதியான புதிய ஆடைகள் இன்று இல்லத்தில் வைத்து எமது சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

1வது ஆண்டு திருமண நாளினைக் கொண்டாடும் பிரசன்னா கஐநிதி தம்பதிகளுக்கு எமது சங்கத்தின் சார்பிலும் இல்ல பிள்ளைகளின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன். இவ் நல்லுள்ளமும் கருனையும் கொண்ட இவ் தம்பதிகள் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழத்துவதோடு நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)

s1 s3 s2 s4