முல்லைத்தீவு பிரமகுமாரிகள் ராஜயோக நிலையத்தின் கட்டிட சீரமைப்பு பணிகளுக்கு நிதியுதவியும், குமுழமுனை கலைவாணி சனசமூக நிலையத்திற்கு வாத்திய கருவிகளையும் மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் வழங்கியதோடு அவற்றுக்கான தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்கள் தனது மாகாணசபை உறுப்பினருக்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் ஊடாக மேற்படி உதவிகளை வழங்கியுள்ளார். Read more