கருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி 267 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்காவின் 45-ஆவது அதிபராக தேர்வு செய்த மக்களுக்கும் அவரது வெற்றிக்காக கடுமையான உழைத்த குடியரசுக் கட்சியினருக்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹிலாரி கிளிண்டனுக்கு 218 வாக்குகளே கிடைத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்ற டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read more