electionமுல்லைத்தீவு மாவட்டத்டதின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் நடைபெற்றுள்ளது. இதன்போதே, இந்த அனுமதி தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.