mahinda desapriya (3)வாக்காளர் இடாப்பில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக அதனை செய்து கொள்ள முடியும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கம் சரியான முறையில் இடாப்பில் பதியப்படாதிருந்தாலோ அல்லது வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டியதிருந்தாலோ அதனை திருத்திக்கொள்ளவதற்கு தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. Read more