Header image alt text

jaffnaவட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சுகாதார ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் தாம் பணிக்கு திரும்புவதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Read more

malayaபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் சைச்சாத்திட்டு ஒருமாதம் கடந்துள்ள நிலையில் தோட்ட தொழிலாளர்களை நாள் ஒன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை கொழுந்து பறிக்க வேண்டுமென தோட்ட நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது. Read more

swordஇனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டிற்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் பொலிசாரால் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் வெளிபிரசேத்தில் இன்று இரவு 7.00 மணியளவில் குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்லுன்டாய்வெளி பிரதேசத்தில் வெட்டுக்காயத்துடன் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் துடிதுடித்த நிலையில் கிடப்பதைக் கண்டு அப்பகுதியால் சென்ற மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் பிரகாரம் மானிப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன், வெட்டுக்காயங்களுக்கு இலக்கானவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் யாழ் செய்திகளுக்கு…. Read more