இலங்கையில் இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு கூடிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய கலந்துரையாடல் மற்றும் சக வாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். Read more