Header image alt text

policeஇலங்கை கண்டியில் அங்கும்புர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். அதுகுறித்து, சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கண்டி – அங்கும்புர பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் கார் ஒன்றில் வந்த சிலர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். Read more

ministerவவுனியா அரசு செயலகத்தில் சிறுநீரகநோய்த் தடுப்பு நடவடிக்கைக்கான அலுவலகம் ஒன்றை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி கருணாரத்ன சகிதம் ஆரம்பித்து வைத்த அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமாகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வவுனியா காவல் நிலையத்தில் சிறுநீரக நோய்த்தடுப்புக்கு வசதியாக தூய குடிநீர் நிலையம் ஒன்றையும் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
 
இதன் போது பத்திரிகையாளர்களின் கேள்விகட்கு அமைச்சர் கீழ்கண்டவாறு பதிலளித்துள்ளார்- Read more

kanpurபாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டது. இதில் இது வரை 128 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் கான்பூர் உயர் போலிஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் கூறியது.

காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more