NPC (4)மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி, தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டமைக்கும், அரச அதிகாரியான கிராமசேவையாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தபோதும் அதற்கு பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருந்தமையையும் கண்டித்து

இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரைக் கோரும் பிரேரணை வடமாகாண சபையில், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.