img_87671984ஆம் ஆண்டு மார்கழி 02ஆம் திகதி அதிகாலை 5மணியளவில் வவுனியா சேமமடு முதலாம் படிவத்தில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்ட 22 பொதுமக்களும் காணாமல் போனதன் 32ஆம் ஆண்டு நினைவு ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு

நேற்று (02.12.2016) வெள்ளிக்கிழமை சேமமடு முதலாம்படிவ ஆதி விநாயகர் ஆலயத்தில் சேமமடு உறவுகளினால் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இவ் விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

img_8731 img_8736 img_8739 img_8741 img_8782 img_8784 img_8786 img_8788 img_8802 img_8826 img_8897 img_9001 img_9022