sampurசம்பூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரியை துறைமுகத்திலிருந்து அனல் மின்நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அனல் மின் நிலையத்தேவைக்கு

கடல் நீரைக் கொண்டு செல்லவும் என அடையாளப்படுத்தப்பட்ட காணிகளில் வாழ்ந்துவரும் மக்களை வெளியேறுமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.றிஸ்வான், உத்தரவு பிறப்பித்துள்ளார்.