இலங்கை எழுத்தாளர் (‘முல்லைமணி’) சுப்பிரமணியம்
முல்லைமணி என்ற புனைபெயரில் எழுதி வந்த இலக்கியவாதியும், எழுத்தாளருமான சாகித்திய ரத்னா பரிசு பெற்ற எழுத்தாளர் சுப்பிரமணியம் (முல்லைமணி) 14.12.16 செவ்வாயன்று மாலை காலமானார்.
முல்லைமணி 1933ஆம் ஆண்டு முள்ளியவளையில் பிறந்தார். 1948ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பண்டித கலாசாலையில் கல்வி கற்றார். 1951ல் இவரது முதல் சிறுகதை வீரகேசரியில் வெளிவந்தது. Read more