முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் வலயக்கல்வி வாரிய அங்குரார்ப்பண நிகழ்வு மாங்குளத்தில் அமைந்துள்ள துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையில் நடைபெற்றது
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை பிரதி அவைத்தலைவர் மற்றும் வட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன் மற்றும் அரியரத்தினம் ஆகியோருடன் கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வாரியக்குழு அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.