Header image alt text

sdfd“காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்து, வவுனியாவில் இன்று அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப்பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏறபாடு செய்துள்ள இந்த உண்ணாவிரதப்போராட்டம், வவுனியா கச்சேரிக்கு முன்பாகவுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது. Read more

jailபோலி முகப்புத்தகத்தின் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைதான இளைஞர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் இன்றையதினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Read more

mahindaஇலங்கையில் தற்போதுள்ள மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டிற்குள் கவிழ்ப்பதே தனது நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்றத்திற்குள் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்த போதிலும், தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஆராயும்போது எதிர்காலத்தில் மாற்றத்தை தன்னால் ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். Read more