Header image alt text

denkuகிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த முதலாம் திகதியில் இருந்து இன்று (13) வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சியில், மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். Read more

Tamilnadu04தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட வேண்டும் என கோரி பல்வேறு மாணவர் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை இளைஞர்கள் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.  
மாநிலம் முழுவதும் திமுக கட்சியின் சார்பாக வெள்ளியன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் ஜல்லிக்கட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. Read more