நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் தகவலளிக்குமாறு, லங்கா ஈ நியூஸ் இணையத்தள ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவுக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தில் வெளியான செய்தியினால் நீதிமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, சட்டத்தரணி மயுர விதானகே மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. Read more