முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்றுகாலை புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆட்லறி செல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. விமானப் படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிறாம் கொண்டது என்றும் விமானப் படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அம்பகாமம் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் 2009 முன் புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப் படையினரின் பயன்பாட்டில் உள்ளது.