sfsயாழ். குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை இன்றுகாலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது.

இதனால் படகு சிறிது சரிந்துள்ளது.

ஆயினும் கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.