sssவிக்ஸ்காடு பகுதியில் குடியிருக்கும் மக்கள் தமது தொடர் போராட்டத்தினை 6ஆவது நாளான இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். இத் தொடர் போராட்டத்தினை சிறுவர்கள்,

முதியவர்கள் எனப் பலரும் இணைந்து இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர். இன்று வவுனியாவில் மழை பெய்துவரும் நிலையிலும் தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.