gfgfகிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 18வது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். எமது உறவுகளுக்கு இன்னும் பதிலளிக்காது இந்த அரசு பாராமுகமாக இருக்கின்றது அந்த மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.