கிராம சேவகர் வெற்றிடங்களுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படும் வரை, ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2,000 பேரை சேவையில் மீள இணைத்துக் கொள்ளவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன வவுனியாவில் தெரிவித்துள்ளார்.
கிராம சேவகர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் வரையே, ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார