vimal (12)தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, சிறைச்சாலைக்கு உள்ளே, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குறறச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணை வழங்க கோரிய மனுவை மேல் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்நிலையில் 73 நாட்களாக தனக்கு பிணை வழங்காமைக்காக விமல் வீரவங்ச உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முண்ணனி தெரிவிக்கின்றது.